Monday, June 11, 2012

சுதந்திரம்

தாதையர் குருதியில் சாய்ந்துதாம் மடியினும்
பின்வழி மக்கள் பேணுமாறு அளிக்கும்
சுதந்திரப் பெரும்போர் ஓர்கால் தொடங்குமேல்
பன்முறை தோற்கும் பான்மைத் தாயினும்
இறுதியின் வெற்றியோடு இலகுதல் திண்ணம்

(21.11.1908ம் தேதி ‘இந்தியா’ பத்திரிக்கையில் தாம் எழுதிய முதற்பிரயத்தனம் என்ற கட்டுரையின் இடையே ‘பைரன்’ என்ற ஆங்கிலக் கவிஞரின் பாடலை மொழிபெயர்த்துப் பாரதி அளித்துள்ளார்.)

No comments:

Post a Comment