Sunday, March 18, 2012

அன்னையை வேண்டுதல்

எண்ணிய முடிதல் வேண்டும்;
              நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்;
              தெளிந்தநல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
              பரிதிமுன் பனியே போ;
நண்ணிய நின்முன் இங்கு
              நசித்திடல் வேண்டும், அன்னாய்!

No comments:

Post a Comment