Friday, April 20, 2012

வந்திலரேல்

விந்தைத் திலகர் அரவிந்தரொடு பாலர்பதி
சிந்தைச் சிதம்பரமாம் செம்மலுமே - வந்திலரேல்
ஆதரமாம் அன்னை வளநாடெங் கேவந்தே
மாதரமாம் மந்திரம்எங் கே

(11.09.1909 ‘இந்தியா இதழில் 'வி.ஓ.சிதம்பரமும் கோயமுத்தூர் ஜெயிலும்’ என்ற கட்டுரையின் துவக்கத்தில் காணப்படும் பாடல். தலைப்பு தமிழ்ப்பல்கலைக் கழகப் பதிப்பில் கண்டவண்ணம் தரப்பட்டுள்ளது.)

No comments:

Post a Comment