tag:blogger.com,1999:blog-6184097151147732749.post2406436590109256467..comments2023-12-13T15:10:46.972+05:30Comments on மகாகவி சுப்பிரமணிய பாரதியார்: நகரம்Natarajan Venkatasubramanianhttp://www.blogger.com/profile/16079405282009365426noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6184097151147732749.post-22372590273799961542012-01-12T06:58:54.799+05:302012-01-12T06:58:54.799+05:30உண்மைதான். எவ்வளவு அதிக சொற்கள் இருக்கின்றனவோ அவ்வ...உண்மைதான். எவ்வளவு அதிக சொற்கள் இருக்கின்றனவோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. <br /><br />நாம் மறந்த பாரதி - இன்று வழக்கில் இல்லாத சொற்கள் அப்படின்னு ஒரு பட்டியலே போடலாம் போல இருக்கு.natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6184097151147732749.post-64154781362720497572012-01-11T07:33:39.459+05:302012-01-11T07:33:39.459+05:30ஆமாம்! //குடிபடை//
மாதிரி நிறைய சொற்கள் இருக்கு. ...ஆமாம்! //குடிபடை//<br /><br />மாதிரி நிறைய சொற்கள் இருக்கு. இதெல்லாம் பயன்படுத்த ஆரம்பிச்சா மொழி இன்னும் லகுவாயிடும்.Natarajan Venkatasubramanianhttps://www.blogger.com/profile/16079405282009365426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6184097151147732749.post-72761476920097159692012-01-11T07:07:41.765+05:302012-01-11T07:07:41.765+05:30பிரமாதம். என்ன ஒரு தமிழாளுமை! நாம் நிறைய சொற்களை இ...பிரமாதம். என்ன ஒரு தமிழாளுமை! நாம் நிறைய சொற்களை இழந்திருப்பது தெரிகிறது. - <br /><br />//அங்கே குழந்தைகள் தமக்குத் தாமே பதி செய்து கொள்ளவும்...//natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.com